கட்டுரை
சென்ற நூற்றாண்டின் தொடக்க காலச் சென்னைக்குக் கொஞ்சம் போய் வருவோமா? 1914இல் சென்னையை ஒரு நகராட்சி என்றுதான் குறிப்பிட முடியும் என்றாலும் முனிசிபல் கார்ப்பரேஷன் என்றுதான் அப்போதே அது கவுரவமாக அழைக்கப்பட்டது.
»
நகர்வலம்
பெரு நகரங்களின் முக்கியமான தன்மைகளில் ஒன்று அங்கே யாரும் வந்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதாகும். அதாவது ஏழைக்கும் அவர் வருவாய்க்கேற்ற உணவு உடை இடம் எல்லாம் கிடைக்க வேண்டும்.
»
ஆலய தரிசனம்
இஸ்கான் என்று அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்துக்கு அறிமுகம் தேவையில்லை. இது மேற்கத்திய நாடுகளில் உருவாகி இந்தியாவில் பரவிய அமைப்பு. இன்றைய சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான...
»
நிகழ்வு
கோடை வெயிலுக்கு ஆங்காங்கு தண்ணீர் தானம், மோர் தானம் என்று பலர் தானங்களைச் செய்து வருகிறார்கள். வித்தியாசமாக மரக்கன்று தானம் செய்துவருகிறார் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முல்லைவனம்.
»
கலை: புகைப்படம்
கலைத் திறனை ஊக்குவிக்கவும் கலைத் துறையில் சிறந்த மாணவர்களை அடையாளம் காட்டவும் சென்னை சாஃப்ட் வியூ கல்வி நிறுவனம் சித்திரைப் புகைப்படக் கண்காட்சியை நடத்தியது. மாணவர்களுக்குப் பல விதமான தலைப்புக்கள் தரப்பட்டன.
»
சுய உதவிக் குழு
நீரின்றியமையாது உலகு / மினரல் வாட்டர் இல்லாமல் தீராது தாகம்! என்பதை உணர்ந்தவர்கள் சொர்ணாம்பாள் கல்வி அறக்கட்டளையின் திருமண சுய உதவிக் குழுவினர்.
»
Chennai and environment
Mangroves are salt tolerant trees/shrubs that grow in tropical and subtropical coastal salt marshes. In Tamil they are called ‘alaiyaathi’(Wave calmers),
»
History
The Mayor’s Court did not function satisfactorily. Its decisions were on an ad hoc basis and lacked uniformity.
»
வேண்டுகோள்
பள்ளியில் சேரும் மாணவர்களில் சுமார் 20 சதவீதம் பேர்தான் கல்லூரிக்குச் செல்கிறார்கள். இந்த நிலையை மாற்ற மாஃபா அறக்கட்டளை தீவிரமாக முயற்சி செய்துவருகிறது.
»